போக்குவரத்து ஓய்வூதியர் டிஏ ரூ.3,637 கோடியை 49 மாதங்களில் வழங்க அரசாணை வெளியீடு

Priya
754 Views
0 Min Read

பணி​யில் இருக்​கும் ஊழியர்​களுக்கு இணை​யான அகவிலைப்​படியை (டிஏ) பெறப் போக்​கு​வரத்​துக் கழக ஓய்​வூ​தி​ய​ர்​களுக்​கும் முழு உரிமை உண்​டு என கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்​து, நிலு​வை​யில் இருந்த ரூ.3,637 கோடியை 60 மாத தவணை​களில் வழங்க அரசு திட்​ட​மிட்​டது. இத்​தொகையை மாதம் ரூ.75 கோடி​யாக உயர்த்தி வழங்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதால், 48 மாதங்​களுக்கு தலா ரூ.75 கோடி​யும், 49-வது மாதத்​தில் மீத​முள்ள ரூ.37 கோடி​யும் வழங்​கு​வ​தாக அரசு உறு​தி​யளித்​தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply