நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோழித்தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம்..!!
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 08, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- ரூ.31,500 கோடி மதிப்பிலான எல்ஐசி-யின் இரண்டாம் நிலை பங்கு விற்பனை வெற்றி
- செயின்ட் லூயிஸ் கிளப் செஸ் போட்டி – பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
- ‘மேகேதாட்டு அணை கட்டப்பட்டால்…’ – பேரவையில் சவுமியா ‘அலர்ட்’ பட்டியல்
- கள் தடையை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Recent Comments
No comments to show.
