தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- “டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது” – உதயநிதி
- சீட் நுனி த்ரில்லருக்கு கேரண்டி! – ‘மாறுவேஷம்’ இயக்குநர் உறுதி
- ‘வீரர்களுக்கு அரசு துணை நிற்கும்’ – உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து
- “இதயம் முரளி தலைப்பு எனக்கு நெருக்கமானது” – நடிகர் அதர்வா மகிழ்ச்சி
- ‘இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?’ – திமுக எம்எல்ஏ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
Recent Comments
No comments to show.
