சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ₹42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 202 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சென்னையில் 76 பணிகள் ₹22.70 கோடியிலும், பிற மாவட்டங்களில் 126 பணிகள் ₹19.30 கோடியிலும் நடைபெற உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய், பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்
5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்!
Most Read
- Advertisement -

Recent Posts
- வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
- “தவெக அரசு அமைந்த பின் விலைவாசி கடும் உயர்வு” – பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டு
- சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 12 கிராம விவசாயிகள் எதிர்ப்பு
- மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்: அன்புமணி ராமதாஸ் கேள்வி
- ரீமேக் களத்தில் நின்று விளையாடும் ப்ரியதர்ஷன்!
Recent Comments
No comments to show.
