திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமங்கலம் பெரியார் சிலை முன்பு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வாகன பேரணி நடக்கிறது.
திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது
Most Read
- Advertisement -

Recent Posts
- “சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள்” – சு.வெங்கடேசன் எம்.பி சாடல்
- கடைகளுக்கு நவ.1-க்குள் தமிழில் பெயர் பலகை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு
- “ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” – கே.என்.நேரு ‘ரெய்டு’ குறித்து ராஜ்மோகன் பதில்
- அரசாணை வராததால் நெல் கொள்முதல் பணிகள் முடக்கம் – டெல்டா விவசாயிகள் கவலை
Recent Comments
No comments to show.
