திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது

Priya
797 Views
0 Min Read

திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமங்கலம் பெரியார் சிலை முன்பு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வாகன பேரணி நடக்கிறது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply