திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமங்கலம் பெரியார் சிலை முன்பு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வாகன பேரணி நடக்கிறது.
திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது
Most Read
- Advertisement -

Recent Posts
- கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்தி, விற்பனைக்கு ஓர் ஆண்டு தடை
- அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்
- சட்டசபையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசி கொண்டிருக்கிறார்: முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- திராவிடர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4 நாள் பிரச்சார இயக்கம் தொடங்கியது
- ‘4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?’ – எஸ்பிஐ வாபஸ் பெற தமிழக காங். வலியுறுத்தல்
Recent Comments
No comments to show.
