சொத்து வரி, தொழில் வரி வசூலிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி திட்டம்

Priya
47 Views
0 Min Read

சொத்து வரி, தொழில் வரி வசூலிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வருவாயை பெருக்கும் முயற்சியாக வரி வசூலிப்பு பணிக்கு கூடுதல்

பணியாளர்கள் நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வீடு, வீடாக சென்று வசூலிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க திட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply