தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- “ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்” – மு.க.ஸ்டாலின் காட்டம்
- இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த அயர்லாந்து கிரிக்கெட் அணி: டி20 தொடரை 2-0 என வென்றது
- “உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான தேர்வில் நடந்தது திட்டமிட்ட முறைகேடு” – திருமாவளவன் சந்தேகம்
- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- “முதல்வர் விஜய்யின் நிர்வாகத் தோல்வி…” – ஆவின் பால் விநியோக பிரச்சினையில் நயினார் நாகேந்திரன் சாடல்
Recent Comments
No comments to show.
