தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 15, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- கோயில் பணியாளர்களுக்கு பொதுச் சம்பள தொகுப்பு ஏற்படுத்த அமைச்சர் ரமேஷிடம் வலியுறுத்தல்
- நேரில் வராமல் 24 மணி நேரமும் ஆவணப்பதிவு: பொதுமக்களுக்கு மத்திய சென்னை சார்பதிவாளர் விழிப்புணர்வு
- ‘டிசி’யில் ரசிகர்களை ஈர்த்த ‘சந்திரா’ – யார் இந்த வாமிகா?
- சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
Recent Comments
No comments to show.
