சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி
Most Read
- Advertisement -

Recent Posts
- தமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழை வாய்ப்பு
- “டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது” – உதயநிதி
- சீட் நுனி த்ரில்லருக்கு கேரண்டி! – ‘மாறுவேஷம்’ இயக்குநர் உறுதி
- ‘வீரர்களுக்கு அரசு துணை நிற்கும்’ – உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து
- “இதயம் முரளி தலைப்பு எனக்கு நெருக்கமானது” – நடிகர் அதர்வா மகிழ்ச்சி
Recent Comments
No comments to show.
