தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு 2024 இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகாடமியான சோஷியல் ஈகிள் ஏற்பாடு செய்துள்ளது.

சோஷியல் ஈகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷ்ணு ஹரி கூறியதாவது: “மாறி வரும் டிஜிட்டல் சந்தை மற்றும் தொழில் துறை குறித்து ஏராளமான கருத்துகளை அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பரிமாறிக்கொள்ள உள்ளனர். பிரகாசமான சிந்தனைகளையும், தலைவர்களையும் ஒரே குடை யின் கீழ் கொண்டு வரும் வாய்ப்பை இந்த மாநாடு வழங் கும். சாதனைகளை கொண் டாடுவதற்கும், மதிப்புமிக்க தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த உச்சி மாநாடு ஒரு பாலமாக அமையும். டிஜிட்டல் ஆளுமைகளுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட உள்ளன’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here