சிபிஎஸ்சி பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மண்டல வாரியாக திருவனந்தபுரம் 99.91...
விளையாட்டு போட்டிகளின் போது யார் ஜெயிப்பார்கள் என்று பந்தயம் கட்டிப் பார்த்திருப்போம். தற்போது அரசியலிலும் பந்தயம் கட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில்...
கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைத்தால் நிறைவேற்றப்படும் என்று 10 வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து...
விளையாட்டு போட்டிகளின் போது யார் ஜெயிப்பார்கள் என்று பந்தயம் கட்டிப் பார்த்திருப்போம். தற்போது அரசியலிலும் பந்தயம் கட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து...
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தகுதியின்...
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில்,மாநிலம் முழுவதும் 92 இடங்களில் குடியிருப்பு யூனிட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 3,197 கோடி மதிப்பில்...
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில்,மாநிலம் முழுவதும் 92 இடங்களில் குடியிருப்பு யூனிட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 3,197 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகள் 37,720 ஏழை பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இதே காலகட்டத்தில் 3,023 யூனிட்டுகள் மற்றும் 1,733 மேம்பட்ட நிலங்களுக்கான விற்பனைப் பத்திரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள்...