தமிழ்நாட்டில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை வெப்ப அலை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா!!
- தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை வெப்ப அலை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
- மந்திரவாதி கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில்
- ‘3-வது மொழி தேர்வில் தேர்ச்சி அவசியம்’ – சிபிஎஸ்இ உத்தரவை திரும்பப் பெற தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
- “திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி” – திருமாவளவன்
Recent Comments
No comments to show.
