சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி
Most Read
- Advertisement -

Recent Posts
- தனிப்பட்ட அமைப்புகள் எனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்: அண்ணாமலை கண்டிப்பு
- மின்துறை ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை
- தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
- தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர்..? “விஜய் எனும் முதல்வர் பொம்மை”.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
- நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி
Recent Comments
No comments to show.
