சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஜூலை 26, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- “தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ‘நீட் எதிர்ப்பு’ அரசியலுக்கு கிடைத்த வெற்றி அல்ல” – வானதி சீனிவாசன்
- டெல்லி போராட்டம் நிறைவு: சிஜேபி கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு!
- “கர்நாடகா விரிக்கும் சதிவலையில் வலியச் சென்று முதல்வர் விஜய் சிக்குவது ஏன்?” – மு.க.ஸ்டாலின்
- “பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” – அமைச்சர் ராஜ்மோகன்
Recent Comments
No comments to show.
