சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்
Most Read
- Advertisement -

Recent Posts
- இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 18, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?
- ரஜினி 51 – கொண்டாடி மகிழ்ந்த ‘தர்மன்’ படக்குழு!
- தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமதிப்பு அல்ல: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
- “தவெக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பதிலை அளிக்க மறுக்கிறார்கள்” – உதயநிதி விமர்சனம்
- “ரிஷப் பந்த் யோசித்து செயல்பட வேண்டும்” – முகமது கைஃப் கடும் விமர்சனம்
Recent Comments
No comments to show.
