சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்
Most Read
- Advertisement -

Recent Posts
- ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்
- “ஆட்சியை காப்பாற்ற தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்” – உதயநிதி தாக்கு
- “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தை அழிக்க காங்கிரஸ், பாஜக கூட்டு சதி” – பி.ஆர்.பாண்டியன்
- “இன்னும் 10 ஆண்டுகளில் ஏஐ-யிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலான் மஸ்க் கருத்து
- “தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய அரசு துணையுடன் தட்டிப் பறிக்க கர்நாடகா முயற்சி” – வைகோ
Recent Comments
No comments to show.
