கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் புதிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அதுதொடர்பாக வெளியிட்டுள்ள நெறிமுறைகளை, பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது குறித்த அறிவுரைகள், ‘www.cbseacademic.nic.in’ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here