சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்த எந்த தடையும் இல்லை என நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்நிலையில், பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்,”இந்தியாவின் முதல் ‘ஆன் ஸ்ட்ரீட் பார்முலா-4 சாம்பியன்ஷிப்’ கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான முயற்சி சென்னையின் மதிப்பை உயர்த்தும்.” என தனது x தளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்