சினிமா துறையில் நடிகர்கள் அஜித், விஜய் போன்ற ஒரு சதவீதம் பேர் மட்டுமே நன்றாக உள்ளதாகவும், மற்ற 99 சதவீதம் பேரின் வாழ்வில் ஏழ்மை நிலவுவதாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்டண்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் மாநில காப்பீடு உரிமையை பெற்றுத்தரவும் நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here